சீன இணையவெளி நிர்வாகம்,சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை சேர்ந்து 2026ஆம் ஆண்டு [மேலும்…]
“மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை….!” மத்திய அரசின் அதிரடி வாய்ப்பு.... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் [மேலும்…]
டிஜிட்டல் கிராமத்தின் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம்
சீன இணையவெளி நிர்வாகம்,சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை சேர்ந்து 2026ஆம் ஆண்டு [மேலும்…]
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் [மேலும்…]
டெல்லி வந்திறங்கிய புதின்! மோடி-புதின் சந்திப்பில் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் முக்கிய ஆயுதங்கள்
டெல்லி : இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை (செப்டம்பர் 12, 2026) தொடங்கவுள்ள 18-ஆவது பிரிக்ஸ் (BRICS) உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, [மேலும்…]
ஷிச்சின்பிங்-மோடி சந்திப்புக்காக சீனாவும் இந்தியாவும் ஏற்பாடு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்திய தலைமையமைச்சர் மோடியும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்புகளும் செய்து வருகின்றன. கசான் மற்றும் [மேலும்…]
தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
வேளாண் துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் துறை செயலாளர் சங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் [மேலும்…]
நேபாளத்துக்கான சீனாவின் 5ஆவது தொகுதி மீட்புதவிப் பொருட்கள் காத்மாண்டை சென்றடைந்தன
நேபாளத்துக்கான சீனாவின் 5ஆவது தொகுதி பேரிடர்கால மீட்புதவிப் பொருட்கள் 11ஆம் நாள் பிற்பகல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டை சென்றடைந்தன. நேபாளத்துக்கான சீனத் தூதர் சாங் [மேலும்…]
பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!
பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை, பணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அந்நாட்டு மின் விநியோக நிறுவனங்களை வாங்கும் சீன நிறுவனம் பின்வாங்கியுள்ளது. [மேலும்…]
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், [மேலும்…]
உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்பை கொண்டு வரும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு
18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில், இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு [மேலும்…]




